Belan illa neraththil - பெலன் இல்லா நேரத்தில் புது பெலன் தந்து

G                         Em
பெலன் இல்லா நேரத்தில் புது பெலன் தந்து
G            Em      A D
என்னை நீர் தாங்கிடுமே
G                        Em
திடன் இல்லா நேரத்தில் திட மனம் தந்து
G            D       G
என்னை நீர் நடத்திடுமே (2)
.
G            Am  D             Em Ebaug G
பெலன் தாருமே  பெலன் தாருமே
Em          Am  A  D             G Ebaug G
உம் பெலத்தால் எனை நடத்திடுமே (2)
.
G                 Ebaug G          Em F Em
எலியாவை போல்     வனாந்திரத்தில்
C                            Am
சகலைத்து போய் நிற்கின்றேனே
D
மன்னாவை தந்து மறுபடி
             Ebaug G
நடக்கச் செய்யும்                  .. பெலன் தாருமே
.
போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்து போய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திட மனம்
அளித்திடுமே                      .. பெலன் தாருமே
.
மனிதர்களின் நிந்தனையால்
மனம் நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின்
பெலன் தாருமே                   .. பெலன் தாருமே
.
மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன்
பரிசுத்த வாழ்வு வாழ
பெலன் தாருமே                    .. பெலன் தாருமே

No comments:

Post a Comment