C F Em G C
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
Dm G C
தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே
.
Am F
இளைப்பாறுதல் தரும் தேவா
Dm G C
களைத்தோரைத் தேற்றிடுமே
D F Bb G
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
F G C
சுகமாய் அங்கு தங்கிடுவேன்
.
என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
.
மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
.
என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
.
உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
.
சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னை தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே
.
விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீர பாதை காட்டிடுமே
வளர்ந்து கனி தரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்.
Tiruppātam nampi vantēṉ
kirupai niṟai iyēcuvē
Tamataṉpaik kaṇṭaṭaintēṉ
tēva camūkattilē .
Iḷaippāṟutal tarum tēvā
Kaḷaittōrait tēṟṟiṭumē
Ciluvai niḻal entaṉ tañcam
Cukamāy aṅku taṅkiṭuvēṉ .
Eṉṉai nōkkik kūppiṭu eṉṟīr
Iṉṉal tuṉpa nērattilum
Karuttāy vicārittu eṉṟum
Kaṉivōṭeṉṉai nōkkiṭumē .
Maṉam māṟa māntaṉ nīralla
Maṉa vēṇṭutal kēṭṭiṭum
Eṉatuḷḷam ūṟṟi jepittē
Iyēcuvē um'mai aṇṭiṭuvēṉ .
Eṉṉaik kaiviṭātirum nātā
Eṉṉa nintai nēriṭiṉum
Umakkāka yāvum cakippēṉ
Umatu pelaṉ īntiṭumē
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
Dm G C
தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே
.
Am F
இளைப்பாறுதல் தரும் தேவா
Dm G C
களைத்தோரைத் தேற்றிடுமே
D F Bb G
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
F G C
சுகமாய் அங்கு தங்கிடுவேன்
.
என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
.
மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
.
என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
.
உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
.
சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னை தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே
.
விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீர பாதை காட்டிடுமே
வளர்ந்து கனி தரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்.
Tiruppātam nampi vantēṉ
kirupai niṟai iyēcuvē
Tamataṉpaik kaṇṭaṭaintēṉ
tēva camūkattilē .
Iḷaippāṟutal tarum tēvā
Kaḷaittōrait tēṟṟiṭumē
Ciluvai niḻal entaṉ tañcam
Cukamāy aṅku taṅkiṭuvēṉ .
Eṉṉai nōkkik kūppiṭu eṉṟīr
Iṉṉal tuṉpa nērattilum
Karuttāy vicārittu eṉṟum
Kaṉivōṭeṉṉai nōkkiṭumē .
Maṉam māṟa māntaṉ nīralla
Maṉa vēṇṭutal kēṭṭiṭum
Eṉatuḷḷam ūṟṟi jepittē
Iyēcuvē um'mai aṇṭiṭuvēṉ .
Eṉṉaik kaiviṭātirum nātā
Eṉṉa nintai nēriṭiṉum
Umakkāka yāvum cakippēṉ
Umatu pelaṉ īntiṭumē
No comments:
Post a Comment