Em B Em
என்றும் ஆனந்தம்
C Em
என் இயேசு தருகிறார்
D
துதிப்பேன் துதிப்பேன்
C D Em
துதித்துக் கொண்டேயிருப்பேன்
.
Bm
அல்லேலூயா ஆனந்தமே
D G Em
அல்லேலூயா ஆனந்தமே
.
Em B7 Em
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
D C Em
என்றும் தங்குவேன்
Am D Am D
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
C D Em
என்றே சொல்லுவேன்
.
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
.
3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
.
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
.
5. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
.
6. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
.
7. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
Eṉṟum āṉantam
Eṉ iyēcu tarukiṟār
Tutippēṉ tutippēṉ
Tutittuk koṇṭēyiruppēṉ .
Allēlūyā āṉantamē
Allēlūyā āṉantamē .
Uṉṉatar maṟaivil
vallavar niḻalil
Eṉṟum taṅkuvēṉ
Tēvaṉai nōkki aṭaikkalap pāṟai
Eṉṟē colluvēṉ .
Tamatu ciṟakāl
eṉṉai mūṭi
Kāttu naṭattuvār
Avaratu vacaṉam āviyiṉ paṭṭayam
Eṉatu kēṭakam .
Vaḻikaḷilellām
eṉṉaik kākka
Tūtarkaḷ eṉakkuṇṭu
Pātam kallil mōtāmal kāttu
Karaṅkaḷil ēntuvār
Ciṅkattiṉ mēlum
pāmpiṉ mēlum
Naṭantē celluvēṉ
Cāttāṉiṉ cakala valimaiyai vella
Atikāram eṉakkuṇṭu
என்றும் ஆனந்தம்
C Em
என் இயேசு தருகிறார்
D
துதிப்பேன் துதிப்பேன்
C D Em
துதித்துக் கொண்டேயிருப்பேன்
.
Bm
அல்லேலூயா ஆனந்தமே
D G Em
அல்லேலூயா ஆனந்தமே
.
Em B7 Em
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
D C Em
என்றும் தங்குவேன்
Am D Am D
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
C D Em
என்றே சொல்லுவேன்
.
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
.
3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
.
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
.
5. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
.
6. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
.
7. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
Eṉṟum āṉantam
Eṉ iyēcu tarukiṟār
Tutippēṉ tutippēṉ
Tutittuk koṇṭēyiruppēṉ .
Allēlūyā āṉantamē
Allēlūyā āṉantamē .
Uṉṉatar maṟaivil
vallavar niḻalil
Eṉṟum taṅkuvēṉ
Tēvaṉai nōkki aṭaikkalap pāṟai
Eṉṟē colluvēṉ .
Tamatu ciṟakāl
eṉṉai mūṭi
Kāttu naṭattuvār
Avaratu vacaṉam āviyiṉ paṭṭayam
Eṉatu kēṭakam .
Vaḻikaḷilellām
eṉṉaik kākka
Tūtarkaḷ eṉakkuṇṭu
Pātam kallil mōtāmal kāttu
Karaṅkaḷil ēntuvār
Ciṅkattiṉ mēlum
pāmpiṉ mēlum
Naṭantē celluvēṉ
Cāttāṉiṉ cakala valimaiyai vella
Atikāram eṉakkuṇṭu
No comments:
Post a Comment