Theeva siththam niraivera enayum oppadaikiren

D                         Em              A
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
Em            A                                   D
தேவ சத்தம் என்னுள்ளம்  பலமாகத்  தொனிக்குதே
D             F#m          Em              A
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
Em            A                                   D
தேவ சத்தம் என்னுள்ளம்  பலமாகத்  தொனிக்குதே
.
D         G                D
முட்களுக்குள்  மலர்கின்றதோர்
A                               D
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
                A7
என்னையுமே  தம் சாயலாய்
                         D
என்றென்றும் உருவாக்குவார்
.
பொன்னைப்  போல புடமிட்டாலும்
பொன்னாக  விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு  மேல் சோதித்திடார்
தாங்கிட  பெலன் அளிப்பார்
.
முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று  நலமுடன் நடத்துவார்
சகலமும்  நன்மைக்கேன்றே
சாட்சியாய்  முடித்திடுவார்
.
கஷ்டமெல்லாம்  தொலையும் ஓர் நாள்
கண்ணீரும்  கவலையும்  நீங்கும்  அந்நாள்
இரட்டிப்பான  பங்கைப்  பெற
இரட்சகர்  அழைத்திடுவார்




No comments:

Post a Comment