Am F
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
Em C
தாழ்ச்சி எனக்கில்லையே
Am F
யேகோவா தேவன் என் நல்ல ஆயன்
Em C E C
குறைவொன்றும் எனக்கில்லையே
.
C Dm G C
ஆராதனை ஒ ஆராதனை துதி ஆராதனை உமக்கே
C Dm F G E
ஆராதனை ஒ ஆராதனை துதி ஆராதனை உமக்கே
.
Am Em
புல்லுள்ள இடங்களில் மேய்த்து சென்று
Dm C
என்னை போஷிக்கிறீர்
Am Em
அமர்ந்த த்ண்ணீர் அண்டை என்னை நடத்தி
Dm E
தாகம் தீர்க்கின்றீர்
Dm E
உம் நாமத்தின் நிமித்தம் நீதியின் பாதையில்
Dm E Am
நாள்தோரும் நடத்துகிறீர் - 2 .. ஆராதனை
.
எதிரிகள் முன்பே எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
என் வாழ் நாட்கள் எல்லாம் நன்மையும் கிருபையும்
தொடர்ந்திட செய்திடுவீர் - 2 .. ஆராதனை
.
கதரின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
எனை காணும் எல்ரோயியே
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர்
எனை கேட்கும் எபினேரசரே
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
யேகோவா ஷம்மா நீரே - 2 .. ஆராதனை
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
Em C
தாழ்ச்சி எனக்கில்லையே
Am F
யேகோவா தேவன் என் நல்ல ஆயன்
Em C E C
குறைவொன்றும் எனக்கில்லையே
.
C Dm G C
ஆராதனை ஒ ஆராதனை துதி ஆராதனை உமக்கே
C Dm F G E
ஆராதனை ஒ ஆராதனை துதி ஆராதனை உமக்கே
.
Am Em
புல்லுள்ள இடங்களில் மேய்த்து சென்று
Dm C
என்னை போஷிக்கிறீர்
Am Em
அமர்ந்த த்ண்ணீர் அண்டை என்னை நடத்தி
Dm E
தாகம் தீர்க்கின்றீர்
Dm E
உம் நாமத்தின் நிமித்தம் நீதியின் பாதையில்
Dm E Am
நாள்தோரும் நடத்துகிறீர் - 2 .. ஆராதனை
.
எதிரிகள் முன்பே எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
என் வாழ் நாட்கள் எல்லாம் நன்மையும் கிருபையும்
தொடர்ந்திட செய்திடுவீர் - 2 .. ஆராதனை
.
கதரின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
எனை காணும் எல்ரோயியே
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர்
எனை கேட்கும் எபினேரசரே
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
யேகோவா ஷம்மா நீரே - 2 .. ஆராதனை
No comments:
Post a Comment